உலகம் மறந்து அமர்ந்திருக்கிறான் மஹாகவி பாரதி. அவன்முன் சிதறிய சில ஓலைகள். அத்தனையும் ஆண்டவனின் ஆக்கங்கள். ஆம்;, உபநிடதத்தை உள்ளடக்கிய ஓலைகள் அவை. பழைய அவ்வோலைகளை, படியெடுத்துத் திருத்தும் வேலை பாரதிக்கு. நாகை அந்தணர் இராஜாராம்ஐயர் எனு...
மேலும் படிப்பதற்கு