இலக்கியக் களம்

பெருந்தடங்கண்!

  உலகு முழுவதையும் தன் காவியத்துள் உள்ளடக்கியவன் கம்பன். மானுடத்தின் அத்தனை பதிவுகளும் இராம காவியத்துள் உள. கற்பனையான இலக்கிய எல்லைக்குள் நின்று, கம்பன் காட்டும் மானுட நுட்பங்கள் பலப் பல. உள்நுழைந்து அந்நுட்பங்களைக் காணக் காண, கம்பகாவியத...

மேலும் படிப்பதற்கு

ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே! பாகம் 2

  பாகம் ஒன்றினைப் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும்>> பாகம் 1 உலகுய்யக் கவி செய்தான் கம்பன், அவன் உயர் கவிகளுள் ஒன்று. ஒப்பற்ற ஓர் தத்துவ உண்மையை, தெளிவுற விளக்கம் செய்கிறது. ஆழ்ந்த பேருண்மையை அகத்திருத்தி, கம்பன் செய்த அவ் அற்ப...

மேலும் படிப்பதற்கு

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!

  உலகம் மயங்கும் ஒரு மாலைப்பொழுது. இயற்கையில் மனமொன்றி, தன்னை மறந்து தனித்திருக்கின்றார், மஹாகவி பாரதியார். காக்கைச் சிறகு, பார்க்கும் மரம், கேட்கும் ஒலி அனைத்திலும் கண்ணனை அருவமாய்க்கண்டு, அகமகிழ்ந்து நிற்கிறது அவர் உள்ளம். ஒன்றாய், வ...

மேலும் படிப்பதற்கு

இலக்கியக்களம்: 'ஆராதனை எந்தன் அறியாமை ஒன்றுமே!' - பாகம்:1

  உலகுய்யக் காவியம் செய்தவன் கம்பன், அவனது இராம காவிய பாயிரப்பாடலுள் ஒன்று, அருமை மிகு இரசனைக்குரியது. கடவுள் வாழ்த்தினுள் ஒன்றாய் அமைந்த அப்பாடலை, உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் தவிர்ந்த, மற்றைப் பதிப்பாசிரியர்கள் பலரும்,...

மேலும் படிப்பதற்கு

இலக்கியப்பூங்கா - 'பேசுவதால் பயனில்லை'

  உலகம் மறந்து அமர்ந்திருக்கிறான் மஹாகவி பாரதி. அவன்முன் சிதறிய சில ஓலைகள். அத்தனையும் ஆண்டவனின் ஆக்கங்கள். ஆம்;, உபநிடதத்தை உள்ளடக்கிய ஓலைகள் அவை. பழைய அவ்வோலைகளை, படியெடுத்துத் திருத்தும் வேலை பாரதிக்கு. நாகை அந்தணர் இராஜாராம்ஐயர் எனு...

மேலும் படிப்பதற்கு
Copyright © 2026 - உகரம் - All rights reserved.